districts

img

ராபிடோ பைக் டேக்சியை தடை செய்க ஆட்சியரிடம் சிஐடியு வலியுறுத்தல்

கோவை, ஏப். 17- ராபிட்டோ டூ வீலர் டாக்ஸி இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, பொதுப்போக்கு வரத்து சட்டத்திற்கு புறம்பாக ராபிடோ பைக் டேக்சியை இயக் கத்தை தடை செய்ய வேண்டும். பொது போக்குவரத்து சட்டப் படி இயங்கும் வாடகை வாகன ஓட்டிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டும் என அதில், தெரிவித்துள்ள னர்.  ஆட்சியரிடம் மனு அளிக்கையில், சிஐடியு ஆட்டோ  தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இரா.செல்வம், பொதுச் செயலாளர் எம்.கே.முத்துக்குமார், பொருளாளர் மைக்கேல்  சாமி மற்றும் பாலன் ஆகியோர் மனு அளித்தனர்.