சேலம் மாநகராட்சி சின்னேரிவயல்காடு பகுதியில் சாலை, சாக்கடை பணிகள், கமிசனுக்காக நிறுத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.