இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்ட சிறப்புப் பேரவை வியாழக்கிழமை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் சிஐடியு மாவட்டத் தலை வர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலச் செயலா ளர் கே.சி.கோபிகுமார் பங்கேற்று சிஐடியு மாநில மாநாடு மற்றும் தற்போது உள்ள கடமைகள் குறித்து உரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், கட்டுமான சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார், பனி யன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் உள்ளிட்ட நிர்வாகி கள் மற்றும் மாவட்டம் முழுவதும் சிஐடியு மற்றும் இணைக்கப்பட்ட சங்கங்க ளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.