‘மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க கூண்டு’ நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2024 8/29/2024 11:01:10 PM கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.