districts

img

‘மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க கூண்டு’

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.