districts

img

‘பந்தய சாலையில் காளை மாடு சிலை’

கோவை பந்தய சாலையில் காளை மாடு மற்றும் உலக உருண்டை சிலை ஆகியவற்றை தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் துறை ஆணையாளர் வெ.பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் சிலைகளை திறந்து வைத்தனர்.