districts

img

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கோவை, ஜன.10- திப்பம்பட்டி அருகே குடி நீர் குழாயில் உடைப்பு ஏற் பட்டு தண்ணீர் வீணாகி வரு வதை, உடனடியாக தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த அம்ப ராம்பாளையம் பகுதியில் இருந்து பொள் ளாச்சி - உடுமலைப்பேட்டை மார்க்கத்தில் உள்ள நல்லாம்பள்ளி, கோலார்பட்டி, கெடி மேடு, மலையாண்டி பட்டினம், கோமங்க லம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு, அம்பராம்பாளையத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், திப்பம்பட்டி அடுத்த மலை யாண்டி சாமி கோயில் பகுதியில், தண்ணீர்  குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கசிந்து வெளி யேறி வருகிறது.  பல்வேறு கிராமங்களுக்கு 15 நாட்க ளுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகிக் கபடும் இச்சூழலில், இதுபோன்று தண்ணீர்  வீணாவது வேதனையாக இருப்பதாக அப்ப குதி மக்கள் வேதனை தெரிவித்துள்ள னர். மேலும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உட னடியாக நடவடிக்கை எடுத்து குழாயை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளனர்.