திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எதிர் கட்சி யினர் மீது பாஜக நடத்தும் வன்முறையை கண்டித்து, செவ்வா யன்று குடிமங்கலம் ஒன்றியம், ராமச்சந்திராபுரத்தில் கட்சியின் கிளைச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் என். சசிகலா மற்றும வர்க்க வெகுஜன அமைப்பகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.