வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரா.பிருந்தாதேவி, அஸ்தம்பட்டி உழவர் சந்தை பகுதியில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பாயிரநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.