districts

அவிநாசி: சிறுவன் தற்கொலை

அவிநாசி, அக்.2- திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ஏ.குப் பாண்டம்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் வீரக்குமார் (47). இவரது மனைவி விஜய குமாரி (40). இவர்களின் மகன் விஷால் (11), அப்பகு தியில் உள்ள தனியார் பள்ளி யில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், வியாழனன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷால் தூக்கிட்டுத் தற் கொலை செய்து கொண் டார். இது குறித்து அவிநாசி காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது.