districts

சட்டமன்றம் கூடியது: மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் - ஒத்திவைப்பு

சென்னை, ஜூன் 28- தமிழக சட்டப்பேரவை வெள்ளியன்று (ஜூன்28) காலை 10 மணிக்கு கூடியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி. சுந்தரவேல், மு.இராமநாதன், பொ.முனு சாமி, சா.சுப்பிரமணியன் ஆகியோர் மறை வுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இத னைத் தொடர்ந்து, மறைந்த உறுப்பினர் கள் ஆர்.கனகராஜ் (சூலூர்), கு.இராதா மணி (விக்கிரவாண்டி) ஆகியோர் மறை வுக்கு இரங்கல் தெரிவித்து சபை நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 1  அன்று மீண்டும் அவை கூடுகிறது. அன் றைய தினம் மானியக் கோரிக்கைகள் மீது  விவாதம் தொடங்குகிறது.

;