districts

img

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற கலைத் திருவிழா

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற கலைத் திருவிழாவில் பரத நாட்டியம் பிரிவில், திருப்பூர் ஜெய்வாய்  மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் டி.மஹா, ராஜா அக்ஷயா, ஹரி வர்ஷினி, கிரேஸ், இளமதி,  அகல்யா, தர்ஷினி ஆகியோர் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றனர்.