அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு கேரள மாநிலம், திருவ னந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பிரதிநிதிகள் மாநில பொதுச்செயலாளர் ஏ.ராதிகா தலைமையில் வியாழன்று கோவை ரயில் நிலையத்தில் இருந்து சென்றனர். அங்கு பொன்னாடை அனிவித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.