districts

img

பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற குமரி மாவட்டம் வள்ளவிளையை சார்ந்த அல்பியா பசிலை பாராட்டப்பட்டது

பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற குமரி மாவட்டம் வள்ளவிளையை சார்ந்த அல்பியா பசிலை டி ஒய் எப் ஐ  வள்ளவிளை கிளை சார்பிலும் கொல்லங்கோடு வட்டாரக்குழு சார்பிலும் பாராட்டப்பட்டது. நிகழ்ச்சியில் டி ஒய் எப் ஐ கொல்லங்கோடு வட்டார தலைவர் ராசிக், வட்டார செயலாளர் ரமேஷ், வள்ளவிளை கிளை தலைவர் அனுசுதீன், கிளை செயலாளர் அகமது, கிளை பொருளாளர் சுஹைபு, சனீர்கான்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.