புத்தாண்டை முன்னிட்டு, கோவை மாநகர காவல் துறை சார்பில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து பிரிவு துணை ஆய்வாளர் ரா.முருகேசன் உட்பட ஆட்டோ, பேருந்து மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்ட னர். சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து ஓட்டுநர்களுக்கு விளக்க மளிக்கப்பட்டது.