நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுதத தேவால பகுதியில், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை வைத்த நிலையில், வியாழன்று சுகாதாரத்துறையினர் அனைத்து வீடுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.