மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் மூத்த உறுப்பினர் ஏ.அய்யா சாமி - பாலாமணி ஆகியோரது குடும்ப திரு மண விழாவில், மணமக்கள் ஏ.குரு பிரபு - என்.சாதித்யா இருவரும் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். இந்நிகழ்வின்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், அய்யாசாமி ஆகியோர் உடனிருந்தனர்.