districts

img

சத்துணவுத்திட்டம் குறித்து ஆய்வு

நாமக்கல் அழகுநகர் நகராட்சி துவக்க பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனரு மான சி.ந.மகேஸ்வரன் எண்ணும் எழுத்தும் திட்டம், சத்துணவுத்திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.