அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற் றது. கோட்டாட்சியர் ரா.விஸ்வநாதனிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பி னர் தமிழ்செல்வி, வட்ட தலைவர் காந்தி, வட்ட செயலாளர் பழனி ஆகியோர் மனு அளித்தனர்.