districts

img

காவிரி ஆற்றில் நீர் அதிகரிக்கும் பொழுதெல்லாம் காவிரி கரையோரம் உள்ள வீடு

காவிரி ஆற்றில் நீர் அதிகரிக்கும் பொழுதெல்லாம் காவிரி கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்து வருகிறது . இதனை தடுக்கும் வகையில், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே இரண்டு படித்துறைகள் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், மீண்டும் இரண்டு படித்துறைகள் கட்டுவதற்கு பெரியார் நகர், மற்றும் ஆவரங்காடு பகுதிகளில், படித்துறைகள் கட்டுவதற்கு நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டனர். நகராட்சி பணி மேற்பார்வையாளர் சந்தோஷ், நகரக் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.