திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு பெஸ்ட் இன்டர்நேஷனல் பின்ன லாடை ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை மூத்த மருத்துவரும், ரோட் டரி சங்க முன்னாள் ஆளுநருமான ஆ.முருகநாதன், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோரிடம், ரோட்டரி சங்க நிர்வாகி கள் முன்னிலையில் வழங்கினார்.