தியாகி தோழர் பூசாரியின் 67 ஆம் ஆண்டு நினைவு அஞ்சாலி நிகழ்ச்சி புதனன்று செல்வபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த தோழர் என்.வி.தாமோதரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு நகரச் செயலாளர் பி.சி.முருகன், பேரூர் நகரச் செயலாளர் ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.