districts

img

தோழர் எம்.ராஜேந்திரனின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளராகவும், சிஐ டியு மாவட்ட தலைவர்களில் ஒருவராக செயல்பட்ட தோழர் எம்.ராஜேந்திரனின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தடங்கம் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸா மேரி, வே.விசுவநாதன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.