districts

img

ரயில்வே தொழிலாளர்களின் ஒப்பற்றத்தலைவர் கே.ஆனந்தநம்பியார் 31 ஆவது நினைவு தினம்

ரயில்வே தொழிலாளர்களின் ஒப்பற்றத்தலைவர் கே.ஆனந்தநம்பியார் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தலைமை அலு வலகத்தில் அவரது உருவப்படத்திற்கு சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், டிஆர்இயு பொதுச் செயலாளர் வி.ஹரிலால், இணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், துணைத்தலைவர் பேபி ஷகிலா, துணை பொதுச்செயலாளர் அருண்குமார் செழியன், சென்னை டிவிசன் தலைவர் சிவாஜி, மூத்த தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.