districts

img

3 கோடி உதவித்தொகையு டன் உயர் கல்வி கற்க தேர்வு

ஈரோடு மாவட்டம், காசிபாளை யத்தைச் சேர்ந்த ஸ்வேகா சாமிநாதன் என்ற 17 வயது மாணவிக்கு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி உதவித்தொகையு டன் உயர் கல்வி கற்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந் நிலையில், செவ்வாயன்று அவரை இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் நேரில் சந் தித்து வாழ்த்து தெரிவித்தனர்.