தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவிற்கு காங்கேயம் ரோடு வேலன் ஹோட்டல் மைதானத்தில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவிற்கு காங்கேயம் ரோடு வேலன் ஹோட்டல் மைதானத்தில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.