districts

img

‘பாரா ஒலிம்பிக் பதக்க நாயகனுக்கு உற்காக வரவேற்பு’

பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று, சேலம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலு-விற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வியாழனன்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.