districts

img

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பந்தரஹல்லியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை துவக்க விழாவில், தலைவராக எஸ்.பெருமாள், செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக எம்.வாசுகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, துணைத் தலைவர்கள் கோடீஸ்வரன், வெண்ணிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.