districts

img

கள்ளக்குறிச்சியில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை, மார்ச் 10- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரகத்தில் உலக மகளிர்தின விழா  வெள்ளிக்கிழமை கொண்டாடப் பட்டது.  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அலுவலர்களுடன் இணைந்து கேக்  வெட்டியும், அலுவலர்கள், பணி யாளர்களோடு உற்சாகமாக நடனமாடி யும், பாடல் பாடியும் மாவட்ட ஆட்சி யர் மகளிர் தினத்தை கொண்டாடினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெ.வே.சரவணன், ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், உதவி ஆணையர் எம்.மாரி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

;