மாற்றுத்திறனாளி துறை சார்பில் தையல் இயந்திரங்களை ஆட்சியர் ஸ்ரவன் குமார் வழங்கினார் நமது நிருபர் மார்ச் 20, 2023 3/20/2023 9:51:10 PM கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி துறை சார்பில் 10 பேர் சுய தொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில் மோட்டர் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் வழங்கினார்.