districts

img

ஜோதிமணியை ஆதரித்து சிபிஎம் தீவிர வாக்குச் சேகரிப்பு

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து சிபிஎம் சார்பில் ஆவடி ராமலிங்கபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன், பகுதிச்செயலாளர் அ.ஜான், ஆர்.ராஜன், பி.குணசேகரன், எம்.பேச்சியம்மாள், ஏ.முத்துராமலிங்கம், வெண்ணிலா, மு.ராபர்ட் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.