districts

img

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி

சிதம்பரம் நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்றது. ஆணையர் அஜிதாபர்வீன், நகர் மன்ற துணைத்  தலைவர் முத்துக்குமரன், பொறியாளர் மகாராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், வெங்கடேசன், ஏஆர்சி.மணி, அப்பு சந்திரசேகர், கல்பனா சண்முகசுந்தரம், கவிதா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.