districts

img

15 ஆயிரம் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், பிச்சாவரம் படகு குழமத்தில் 15 ஆயிரம் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சுரேஷ் சோமன், உதவி வனப்பாதுகாவலர் பாலசுப்பிரமணியன், வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மரக் கன்றுகளை நட்டனர். வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், அபிராமி, சரண்யா, வனக்காவலர்கள் பாலகிருஷ்ணன், ராஜசேகர், படகு ஓட்டுநர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.