கடலூர் மாநகராட்சி சார்பில் பாரதி சாலையில் நடுவே செண்டர் மீடியம் அமைக்கப்பட்டு மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மாலை திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது அப்பொழுது புது நகர் காவல் நிலையம் எதிரே இருந்த இரண்டு தெருவிளக்கு மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.