districts

img

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் திருவாரூர் கிளையின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடி நகரின் பெரியார் சிலை எதிரில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர். சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.ரெகுபதி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சந்திரா ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.