districts

img

சுமைப் பணி தொழிலாளர், சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.23- திருவாரூர் டாஸ்மாக் கிடங்கிலிருந்து மதுபானப் பெட்டிகளை கடைகளுக்கு ஏற்றிச்செல்லும் சுமைப்பணி தொழிலா ளர்களின் சம்பளத்தை பறிக்கும் வாகன ஒப்பந்ததாரர்களை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரு வாரூர் மாவட்ட சுமைப் பணி தொழிலாளர் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் கஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வீரபாண்டியன், மாவட்  டப் பொருளாளர் ரவி, சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், மாவட்டத் தலை வர் ஹனிபா, மாவட்டத் துணைச் செயலா ளர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.