districts

img

பகுதிநேர நியாயவிலைக்கடை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, மார்ச் 15-  புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாசத்தி ரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளப் பட்டி கிராமம். நார்த்தாமலை தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்  கீழ், 145 குடும்ப அட்டைதாரர்களுடன் வெள் ளாளப்பட்டி பகுதிநேர நியாயவிலைக் கடையை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை முன்னி லையில் புதன்கிழமை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.  நிகழ்வில், மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.