போக்குவரர்த்துத் துறை அமைச்சர் அளித்த வாக்குறுதி அளித்தபடி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை இறுதிபடுத்தக் கோரி போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் கடலூர் மண்டல பணிமனை முன்பும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.