districts

தையல் தொழிலாளர் சங்க வில்லிவாக்கம் பகுதி பேரவை

சென்னை, ஆக. 5- சென்னை மற்றும் புறநகர் தையல் தொழிலாளர் சங்கத்  தின் வில்லிவாக்கம் பகுதி பேரவைக் கூட்டம் வி.டில்லிபாபு தலைமையில் நடைபெற்றது. தையல் சங்க மாநிலத் தலைவர் பி.சுந்தரம், சிபிஎம் பகுதிச்  செயலாளர் எம்.ஆர்.மதியழகன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் இரா.மணிமேகலை, ஆட்டோ சங்க பகுதி தலை வர் ஆர்.ராமு, அமைப்புசாரா சங்க மாவட்ட துணைச் செய லாளர் ஜெ.ஏழுமலை, கட்டுமான சங்க மாவட்டப் பொருளா ளர் சி.மார்டின், மாதர் சங்க பகுதிச் செயலாளர் ஏ.விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பி.பூமணி மாணிக்கம் வரவேற்றார். எஸ்.ராமூர்த்தி நன்றி கூறினார். புதிய பகுதித் தலைவராக வி.டில்லிபாபு, செயலாளராக ஜெ.எழிலரசன், பொருளாளராக கேவிஜயகுமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.