districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், ஏப்.13-  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மாற்றுத்திற னாளிகளுக்கு மானிய விலையில் பெட் ரோல் வழங்கக் கோரியும் திங்களன்று பஞ்சு மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் பி. சரவணன் தலைமை வகித்தார். எம்.சுப்பிர மணியன், மாவட்ட உதவி தலைவர் நகர பொருளாளர் வீரமணி, கிழக்கு ஒன்றிய தலைவர் புதிய நாயகம், நகர் குழு உறுப்பி னர் அன்னலட்சுமி, காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.