districts

img

ஏழை மக்களுக்கு பட்டா வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சாத்தூர், ஏப்.10- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது அமீர்பாளையம். இங்கு ஏரா ளமான ஏழை-எளிய குடும் பத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்  களுக்கு சொந்த வீடு இல்  லாத காரணத்தால், வாடகை  வீட்டில் வசித்து வருகின்ற னர். இந்த நிலையில், இவர்  களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்  டுமென வலியுறுத்தி  மாவட்  டக்குழு உறுப்பினர் கே. விஜயகுமார், நகர் செயலா ளர் பி.பெத்தராஜ்  மேலும்  இதில் நகர்குழு உறுப்பி னர்கள்  சீத்தாலட்சுமி, ஏ.சீனி வாசன்,  கிளைச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் மக்கள் வட்  டாட்சியரிடம் மனு அளித்த னர்.