districts

img

மாவட்ட நீதிமன்றம் முன்பு  சரக்கு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது

திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்பு  சரக்கு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி  வாகனங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர்.