திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நரசிம்மபுரத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றியக் குழு தலைவர் கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.