districts

img

திருவில்லிபுத்தூர் ஜல்லிக்கட்டு பவுன்டேஷன் நிறுவனம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நரசிம்மபுரத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், நத்தம் ஒன்றியக் குழு தலைவர் கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.