உலக புவி தினத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் வீ-விட்டமீன் குளோபல் மற்றும் திருவில்லிபுத்தூர் வனத்துறை சார்பில் ராகாச்சி அம்மன் கோயில் வனப்பகுதியில் மதுபாட்டில்கள் நெகிழி பைகள் அகற்றப்பட்டு, வனப் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக புவி தினத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் வீ-விட்டமீன் குளோபல் மற்றும் திருவில்லிபுத்தூர் வனத்துறை சார்பில் ராகாச்சி அம்மன் கோயில் வனப்பகுதியில் மதுபாட்டில்கள் நெகிழி பைகள் அகற்றப்பட்டு, வனப் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.