districts

img

தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள்  மேம்பாட்டு சங்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில் போராட்டம்

சிபிஎஸ் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் சத்யபாமா தலைமையில் தர்ணா நடைபெற்றது. விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கங்காதரன், மாவட்டப் பொருளாளர் தயாநிதி, மாவட்ட துணை செயலாளர்கள் அசோகன், வளர்மதி, மரியநேசன் ஆகியோர் பேசினர்.