districts

img

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி

தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக மதுரை மாநகர் வண்டியூர் தெப்பக்குளம் பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்தியை நிதி -மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,  மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் ஞாயிறன்று மலர்தூவி வரவேற்றனர்.