districts

img

காலமானார்

மதுரை, பிப்.25-  சிஐடியு மதுரை மாநகர் சாலையோர மார்க்கெட் வியாபாரிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்  செல்வம்  அவர்களின் மகன் வினோத் (30).இவர் கடந்த பிப்ரவரி 21  அன்று கோவா சுற்றுலா சென்றபோது சாலை விபத்தில்  மரணமடைந்தார்.  அவரது உடல் பிப்ரவரி 24 வெள்ளியன்று மதுரை உலக நேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப் பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம். பாலசுப்பிரமணியம், ஜெ. லெனின், கிழக்கு  ஒன்றியச் செயலாளர் கலைச் செல்வன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.  சந்தியாகு, சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜே. லூர்து ரூபி உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.