districts

img

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தீவிர தூய்மைப் பணி முகாம்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தீவிர தூய்மைப் பணி முகாம்-17வது வார்டு பகுதியில் வடிகால் தூர்வாரப்பட்டு கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நந்தகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர் சரவணன், ஆகியோர் செய்திருந்தனர்.