districts

img

பழனியில் சமூக நலன்- மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம்

பழனியில் சமூக நலன்- மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, நகரச்செயலாளர் வேலுமணி ஆகியோர்  250 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் மருந்து பெட்டகங்களை வழங்கினர்.