districts

img

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீண் குமார் ஆகியோர் ஓராண்டின் அரசின் மற்றும் திட்டங்கள் உள்ளடக்கிய மலரை வெளியிட்டனர்.