திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் வெற்றிபெற்ற 18 வார்டுகளின் திமுக கவுன்சிலர்களுக்கு, செயல் அலுவலர் நந்தகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில், ஒன்றிய சேர்மன் மகேஷ்வரி, ஒன்றியச் செயலாளர் முருகேசன், திமுக நிர்வாகிகள் அறிவழகன், கனகராஜ், எஸ்.ஆர்.முருகன், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.